விசாரணைக்காக அழைக்கப்பட்ட வயோதிபர் மீது போலீசார் தாக்குதல்.
மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்த சூசை சம்சொன் என்பவர் நேற்று 08/11/2012 அன்று மன்னார் போலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறா ர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது;
லண்டனில் கல்விகற்கும் அவரது மகன் சம்சொன் பிரேமானந்தன் என்பவர் கடந்த 13/09/2012 அன்று இலங்கை புலனாய்வு துறையால்
கடத்தப்பட்டிருக்கிறார் கடத்தப்பட்டவர் உத்தியோகபற்ற முறையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது இது சம்பத்தமாக விசாரிப்பதற்காக இவருடைய தந்தையாரை மன்னார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிசார் விசாரிக்கும் போது கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருவதாக தெரிகிறது.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட வயோதிபர் மீது போலீசார் தாக்குதல்.
Reviewed by NEWMANNAR
on
November 09, 2012
Rating:

No comments:
Post a Comment