மன்னாரில் கணனி உதிரிப்பாகங்களைத் திருடிய இரு இளைஞர்கள் கைது
மன்னார் - முருங்கன் பகுதியிலுள்ள கணனி விற்பனை நிலையம் ஒன்றில் அதன் உதிரிப்பாகங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விற்பனை நிலையத்தில் திருடப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் கணனி உதிரிப்பாகங்களைத் திருடிய இரு இளைஞர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
January 30, 2013
Rating:

No comments:
Post a Comment