அண்மைய செய்திகள்

recent
-

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் என்ஜீனியர் வினோதினி மரணம்

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினி (வயது 23).  இவர் ஒருதலைக்காதல் தோல்வியால் சுரேஷ் என்ற வாலி பர் ஆசிட் வீசியதில் முகம், கை, தோள் முழுவதும் பாதித் தது. 2 கண்களிலும் பார்வை இழந்த அவர் கடந்த 3 மாதமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். 

வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பார்வை இழந்த வினோதினிக்கு சிகிச்சை அளிக்க பலர் உதவி செய்ய முன்வந்தனர்.

மேலும் படிக்க 
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் என்ஜீனியர் வினோதினி மரணம் Reviewed by Admin on February 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.