மூன்று மாகாணங்களுக்கும் அடுத்த வாரம் வேட்பு மனு கோரப்படும்
அத்துடன், மாகாண சபைகளை கலைப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு தனக்கு கிடைக்கப்பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வட மாகாண சபை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மூன்று மாகாண சபைகளுக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாகாணங்களுக்கும் அடுத்த வாரம் வேட்பு மனு கோரப்படும்
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:

No comments:
Post a Comment