மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் புதிதாக அமைக்கப்பட்ட தலைமை அலுவலகம் திறந்து வைப்பு.(படங்கள் )
புதிதாக அமைக்கப்பட்டநானாட்டான் பிரதேச சபையின் புதிய அலுவலகம் வைபவரீதியாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கைத்தொழில் மற்றும் வாணி அலுவல்கள் அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
-இந்த நிகழ்விற்கு திணைக்களங்களின் தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(03-07-2013)
மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் புதிதாக அமைக்கப்பட்ட தலைமை அலுவலகம் திறந்து வைப்பு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:
No comments:
Post a Comment