அண்மைய செய்திகள்

recent
-

மன்னாருக்கு கஞ்சா கடத்தமுற்பட்ட இரு ஈழத்தமிழ் அகதிகள் கைது!

இராமேஸ்வரம் கடலோர பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இரு ஈழத்தமிழ் அகதிகளையும் படகோட்டி ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 பிடிபட்ட இருவரும் மதுரை மேலூரில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் மன்னார் அரிச்சல்முனையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்துவிட்டு மன்னாருக்கு திரும்பும் படகின் படகோட்டியை சந்தித்து அவரிடம் இரண்டு கிலோ கஞ்சாவை கொடுத்தனுப்புவதற்காக கடலோர பகுதியில் காத்திருந்தது அதிகாரிகள் கைதுசெய்துள்ளார்கள்.

மன்னாருக்கு கஞ்சா கடத்தமுற்பட்ட இரு ஈழத்தமிழ் அகதிகள் கைது! Reviewed by Admin on October 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.