அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வைத்தியசாலையில் இருந்து இன்று மதியம் வெளியேறினார்.


இருதய நோய்க்கு பரிசோதனைக்காக நேற்று வைத்தியசாலைக்கு சென்ற அவர் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.


முழுமையான மருத்துவப் கண்காணிப்புகளுக்கு பின்னர் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் Reviewed by NEWMANNAR on October 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.