வாக்களிப்பு 55-60 வீதமானவர்கள் வாக்களித்தனர் – பெவ்ரல்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 55 தொடக்கம் 60 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றதென அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் ஒருசில பகுதிகளில் தேர்தலுடன் தொடர்புடைய சிறு அளவிலான சம்பவங்கள் பதிவானதாக பெவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் 57 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக கெஃபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
வாக்களிப்பு 55-60 வீதமானவர்கள் வாக்களித்தனர் – பெவ்ரல்
Reviewed by NEWMANNAR
on
March 29, 2014
Rating:

No comments:
Post a Comment