அண்மைய செய்திகள்

recent
-

30ஆம் திகதிக்கு பின்னர் வகுப்புகளுக்கு தடை - பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
30ஆம் திகதிக்கு பின்னர் வகுப்புகளுக்கு தடை - பரீட்சைகள் திணைக்களம் Reviewed by NEWMANNAR on July 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.