அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பகுதிகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இம் மழை தெற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடமேற்கு பகுதியிலும் பெய்யும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. 


 மேலும் இன்று திங்கட்கிழமை (11) மாலை வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என்றும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்-வளிமண்டலவியல் திணைக்களம் Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.