ஜனாதிபதி ஆலோசகராக அஸ்வர் நியமனம்
நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம்.அஸ்வர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ் ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி ஆலோசகராக அஸ்வர் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
December 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 05, 2014
Rating:


No comments:
Post a Comment