அண்மைய செய்திகள்

recent
-

ம.து.ம.ச (MARR) பல்கலைக்கழக மானியம் பெறும் மாணவர்களுக்கான மீளாய்வும் உதவி தொகை வழங்கலும்-Photos

ம. து. ம. ச. தலைவர் வண .பிதா. அ. சேவியர் குரூஸ் தலைமையில் 23.12.2014 காலை 10.00 மணியளவில ;மேற்படி நிகழ்வு  நடைபெற்றது. இதில்  28 பல்கலைக்கழக  மாணவர்களுக்கான கல்வி பெறுபேறுகள் மீளாய்வு செய்ததுடன்;, இரண்டாம்; கட்ட  06 மாதங்களுக்கான உதவி தொகையும் வழங்கப்பட்டது.
அத்துடன் கண்டில் எயிட் (  CANDLE AID  ) உதவியுடன் பல்கலைக்கழக உதவிபெறும் 06 மாணவர்களுக்கும், 03 ஊனமுற்ற சிறார்களுக்கும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, ம து ம ச நிதி உதவியும் வழங்கப்பட்டது.
அத்துடன் வாரந்தோறும் புதன்கிழமையில் நடைபெறும்  ' உதவி தேவைப்படுவோரின் தினம ' அன்றைய தினம் நடைபெற்றது. ம து ம ச செயற்குழு உறுப்பினர்;, திரு. சுpன்கிளேயர் பீற்றா , மதுமச ;,ஊழியர்களும்; கலந்து கொண்டனர்.
விதவை பெண்கள்,  நோயாளர்கள்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு  உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சாந்திபுரம், புகையிரத நிலைய பகுதி, பனங்கட்டுக்கொட்டு மக்களுக்கும், தம்பனைக்குளம், குஞ்சுக்குளம் மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


திரு. சுpன்கிளேயர் பீற்றர்
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம்,










ம.து.ம.ச (MARR) பல்கலைக்கழக மானியம் பெறும் மாணவர்களுக்கான மீளாய்வும் உதவி தொகை வழங்கலும்-Photos Reviewed by NEWMANNAR on December 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.