றிசாட் மற்றும் அமீர் அலியை வரவேற்க திரண்ட மக்கள் வெள்ளம்….
இன்று கிழக்குக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் மற்றும் கல்குடாவின் மைந்தன் அல்ஹாஜ் அமீர் அலி ஆP அவர்களை வரவேற்க ஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் உத்வேகத்துடன் திரண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .
ஓட்டமாவடி பிரதேசம் இன்று விழாக்கோலம் பூண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓட்டமாவடி பிரதேசம் இன்று விழாக்கோலம் பூண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
றிசாட் மற்றும் அமீர் அலியை வரவேற்க திரண்ட மக்கள் வெள்ளம்….
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:

No comments:
Post a Comment