அகவை 53 இல் காலடி எடுத்து வைக்கும் வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று புதன் கிழமை(10) தனது 53 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 10-06-1962 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
இவர் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும்,தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ)கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வரும் நிலையில் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும்,மக்களின் விடிவிற்காகவும் அன்று முதல் இன்று வரை குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினருக்கு அவரின் பணி சிறக்க வன்னி மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
அகவை 53 இல் காலடி எடுத்து வைக்கும் வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.
Reviewed by NEWMANNAR
on
June 10, 2015
Rating:

No comments:
Post a Comment