தலவாக்கலை கோயில் உடைத்து கொள்ளை
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கோயில் உண்டியலிலுள்ள பணம், அம்மன் கழுத்திலிருந்த தாலி, மின் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தோட்ட பொதுமக்கள் இன்று காலை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அடுத்து, மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை கோயில் உடைத்து கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
July 24, 2015
Rating:

No comments:
Post a Comment