அண்மைய செய்திகள்

recent
-

காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு...


திவுலப்பிட்டிய -கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை காலை பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, காணாமல்போன சிறுமியை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று குறித்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு... Reviewed by Author on September 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.