வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...
Reviewed by Author
on
November 23, 2015
Rating:

No comments:
Post a Comment