அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அக்கறையில்லை – நிர்மலநாதன்

வடமாகாண மீனவர்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கவனம் செலுத்துவதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனைக் கூறியுள்ளார்
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மீனவர்களை சென்று சந்திப்பதில்லை.
இதற்கான விடயம் தமக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மீனவர்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அக்கறையில்லை – நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on February 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.