அண்மைய செய்திகள்

recent
-

கடும் வெயில் : 45 பேர் பலி....


ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பகல் நேரங்களில் மக்களை வெளியே நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடும் கோடை வெயிலை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தலைமையில் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,, “இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இந்த ஆண்டு வெயில் கொடுமைக்கு இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடும் வெயில் : 45 பேர் பலி.... Reviewed by Author on April 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.