FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதினை உள்ளடக்கும் மீள் குடியேற்ற செயலணி- வடக்கு முதல்வர் உட்பட தமிழர் பிரதிநிதிகளை புறக்கணிப்பு -சார்ள்ஸ் எம் பி பாராளுமன்றத்தில்
அரசியல் யாப்பின் மூலம் நொந்துபோன இழப்புக்களை சந்தித்த எம் மக்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழ்க்கையை கொடுப்பதாக அரசாங்கம் தற்போது தெரிவித்துக்கொண்டு இருக்கிறது அப்படி இருக்கின்ற பொழுது வடக்கில் மீள் குடியேற்ற செயலணி இந்த மாதம் 5 ம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதுஉருவாக்கப்பட செயலணியில் வடக்கு சம்மத்தப்படட மீள் குடியேற்றம் வடக்கில் இருந்து வெளியேறியவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ள செயலணியில் FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் றிசாத்பதியுதினை உள்ளடக்கும் மீள் குடியேற்ற செயலணி-
வட மாகாணத்தின் ஏகோபித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின்றி வடமாகாண சபை முதலமைச்சர்
இன்றி உருவாக்கப்படும் இந்த செயலணியா நல்லாட்சியின் நற்செயற்பாடா?
FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதினை உள்ளடக்கும் மீள் குடியேற்ற செயலணி- வடக்கு முதல்வர் உட்பட தமிழர் பிரதிநிதிகளை புறக்கணிப்பு -சார்ள்ஸ் எம் பி பாராளுமன்றத்தில்
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment