வவுனியாவில் 52 ஆவது நாளாக தொடரும் உறவுகளை மீட்கும் வரையான போராட்டம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 52ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறும் கோரி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறும் கோரி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 52 ஆவது நாளாக தொடரும் உறவுகளை மீட்கும் வரையான போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
April 16, 2017
Rating:

No comments:
Post a Comment