மன்னார் மடு பிரதான புகையிரத சாலையில் கஞ்சாப்பொதிகள் மீட்பு....
புகையிரத்தில் கஞ்சாப்பொதிகள் கடத்தப்படுவதாக மடு நிலையபொலிஸ் அதிகாரிகளுக்கு தலைமன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய மடுநிலையப்பொலிஸ் பொறுப்பதிகாரி C.I.மடவல அவர்களின் தலைமையில் குழுவோன்று மடுபிரதான புகையிரத தரிப்பிடத்தில் பரிசோதனையை மேற்கொண்டபோது.
இரண்டு பையில் சுமார் 20.585கிலோ கிராம் போதைப்பொருள் கைபற்றப்பட்டுள்ளது.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்று இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை இருப்பினும் பொலிசாரின் மேலதிக விசாரனைகள் தொடர்கின்றன
மன்னார் மடு பிரதான புகையிரத சாலையில் கஞ்சாப்பொதிகள் மீட்பு....
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment