அண்மைய செய்திகள்

recent
-

200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள்

தலைமையில் 29-12-2018 அன்று தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

மன்னாரில் உள்ள அடம்பன்-செல்வநகர்-விடத்தல்தீவு-பள்ளிமுனை சாந்திபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்துள்ளனர்.
இரண்டாவது வருடமாகவும் இவ்நிகழ்வினை மன்னார் தள்ளாடி 54 படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஏற்பாட்டிலும் ஒழுங்கமைப்பிலும மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன்னும் தேவையான மாணவர்களுக்கு முடியுமானவரை உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளனர்.




























200 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள் Reviewed by Author on January 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.