அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு சன்னாரில் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டு விழா-


மாந்தை மேற்கு பிரதேச செலகத்துக்குப்ட்ட சன்னாரில் அமைந்து இருக்கின்ற கற்பக விநாயகர் ஆலயத்திற்கு வைத்திய கலாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் அவர்களால் கம்பெரலிய அபிருத்தி  என்ற பெயரில் மகாமண்டபம் அமைக்க ஐந்து மில்லியன் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன் அடிக்கல்லினை 16/05/2019 இன்று  வன்னிகுறோஸ் நிறுவனம் மற்றும் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ம.நடேசன் அவர்கள் கல்லினை நாட்டி வைத்தார் இந்நிகழ்வில் சன்னார் இந்து சமய மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாந்தை மேற்கு சன்னாரில் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டு விழா- Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.