அண்மைய செய்திகள்

recent
-

யாழ். இளைஞனின் மாபெரும் கண்டுபிடிப்பு -


யாழ்ப்பாணத்தை சேர்ந்த குமணன் என்ற மாணவரொருவரால் Portable Power Bank என்ற உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர் பகுதியிலுள்ள ஜேர்மன் டெக் கல்லூரி மாணவனே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.

மின்சார தடை ஏற்படும் போது உபயோகப்படுத்தப்படும் Generatorகளால் உண்டாகும் பிரச்சினைகளை குறைத்து அதே போன்றதான பயனை தரும் மாற்றீடாக இந்த Portable Power Bank காணப்படும் என கூறுகிறார் குமணன்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை காணொளியில் காணலாம்,
யாழ். இளைஞனின் மாபெரும் கண்டுபிடிப்பு - Reviewed by Author on March 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.