திருகோணமலையில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 44 வயதான நபர் பலி!
இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் பெண்ணொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 44 வயதான நபர் பலி!
Reviewed by Author
on
April 10, 2020
Rating:

No comments:
Post a Comment