பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.
பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வில்னெவ் சென் ஜோர்ஜ் வதிவிடமாகக் கொண்ட திரு.தெய்வேந்திரன் நவரத்தினம் நேற்று15.04.2020 மாலை காலமானார்.
கொரோனா தொற்றினால் காலமான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.
Reviewed by Author
on
April 16, 2020
Rating:

No comments:
Post a Comment