இலண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!
யாழ்.உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020 செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலண்டனில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு!
Reviewed by Author
on
April 16, 2020
Rating:

No comments:
Post a Comment