இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
இவ்வாறு வருகை தந்த அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்
Reviewed by Author
on
May 12, 2020
Rating:

No comments:
Post a Comment