உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிற்கு கோரிக்கை...
பாடசாலைகள் ஆரம்பாகி முதல் வாரத்தில் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக கல்வி அமைச்சு அறிக்கை விடுத்துள்ளது...
கொரோனா தொற்று காரணமாக இவ்வருடத்திற்குள் பாடசாலைகள் நடத்தப்பட்ட தினம்
குறைவடைந்தமையினால் பாடத்திட்டங்களை நிவரத்தி செய்ய முடியாமல் போனதை
அடுத்து உயர்தர பரீட்சை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவாலை கருத்திற் கொண்டு
உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர்களினால் கல்வி
அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிற்கு கோரிக்கை...
Reviewed by Author
on
June 17, 2020
Rating:

No comments:
Post a Comment