காட்டு யானை தாக்குதலில் இருவர் பலி...............
அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டுயானை யானை தாக்குதலுக்கு உள்ளான ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் இந்த பெண் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலில் குறித்த பெண்ணின் இரண்டு கால்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ..
நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் இந்த பெண் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலில் குறித்த பெண்ணின் இரண்டு கால்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ..
காட்டு யானை தாக்குதலில் இருவர் பலி...............
Reviewed by Author
on
July 22, 2020
Rating:
Reviewed by Author
on
July 22, 2020
Rating:


No comments:
Post a Comment