மருதானையில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி சுற்றிவளைப்பு: ஒருவர் கைது
இதன்போது, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் வசமிருந்த 227 போலி இறப்பர் முத்திரைகள், 42 போலி கடிதத் தலைப்புகள், 300 வௌிநாட்டுக் கடவுச்சீட்டுகள், 9 தேசிய அடையாள அட்டைகள், மடிக்கணினி, ஸ்கேனர், பிரின்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊழல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
மருதானையில் போலி சான்றிதழ்களை விநியோகிக்கும் கச்சேரி சுற்றிவளைப்பு: ஒருவர் கைது
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment