அண்மைய செய்திகள்

recent
-

2ஜி வழக்கை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக தலைமை…!

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஊழல் வழக்குகளில் 2ஜி வழக்கும் ஒன்று. ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய கட்சியாக இன்று வரை திமுக திகழ்ந்து வருகிறது.

 இந்நிலையில் அது குறித்த தொடர்பான வழக்குகளை அக்டோபர் 5- ம் தேதியில் இருந்து தினமும் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருப்பது திமுக தலைமையை கடும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி வழக்கை குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக தலைமை…! Reviewed by Author on September 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.