20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு
உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் இன்று (02) 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை மீண்டும் திங்கட் கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment