அண்மைய செய்திகள்

recent
-

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் இன்று (02) 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அதனடிப்படையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை மீண்டும் திங்கட் கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு Reviewed by Author on October 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.