சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ்களின் அனுமதி இரத்தாகும்!
இதேவேளை, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பஸ்களில் கிருமி ஒழிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா கூறியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ்களின் அனுமதி இரத்தாகும்!
Reviewed by Author
on
October 06, 2020
Rating:

No comments:
Post a Comment