அண்மைய செய்திகள்

recent
-

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு நாட்டில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றுமாலை ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மீளவும் ரயில்சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அண்மைய நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.




ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் Reviewed by Author on November 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.