கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் குத்தி இளைஞர் கொலை
சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை
முழங்காவில் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் குத்தி இளைஞர் கொலை
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment