உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் பலி
மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனுமே முன்னால் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்டதில் ஜெயசீலன் கிரிஜன் (வயது – 18) என்பவர் ஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளதுடன் தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பபு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் பலி
Reviewed by Author
on
December 19, 2020
Rating:
Reviewed by Author
on
December 19, 2020
Rating:


No comments:
Post a Comment