ரூ.3 வீதம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; நெல் சந்தைப்படுத்தல் அலுவலகர் கைது!
மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அவ்வந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளிற்கு வழங்கி, அரிசியாக சதொச உள்ளிட்ட நிறுவனங்களிற்கு விற்பனை செய்யும் நடைமுறை காணப்படும் நிலையில், கிலோ ஒன்றுக்கு 3 ரூபா பணத்தினை தரகர் கூலியாக பெற்று (இலஞ்சமாக) வெளி மாவட்ட அரிசி ஆலைகளிற்கு விற்பனை செய்வதாக அமைச்சருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூ.3 வீதம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; நெல் சந்தைப்படுத்தல் அலுவலகர் கைது!
Reviewed by Author
on
December 31, 2020
Rating:

No comments:
Post a Comment