போத்தலை உடைத்து தாக்கியதில் ஒருவர் பலி!
இதன்போது, போத்தல் ஒன்றை உடைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
28 வயதுடைய சீதலஹந்திய, வேவெல்வத்தை, ராஸ்ஸவெல சந்தி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போத்தலை உடைத்து தாக்கியதில் ஒருவர் பலி!
Reviewed by Author
on
February 09, 2021
Rating:
Reviewed by Author
on
February 09, 2021
Rating:


No comments:
Post a Comment