ஒரு வாரத்தில் 45 பேர் பலி!
குறித்த காலப்பகுதியில் 403 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 266 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, நாளாந்தம் 6 முதல் 7 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பதாகவும், 38 பேர் காயமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா, கண்டி மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகப்படியான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் 45 பேர் பலி!
Reviewed by Author
on
February 09, 2021
Rating:
Reviewed by Author
on
February 09, 2021
Rating:


No comments:
Post a Comment