திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளது
இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உதித கம்ஹேவாவிடம் வினவியமைக்கு, மியன்மார் கடற்பரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறினார்.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமையினால் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று காணாமல் போயுள்ளது
Reviewed by Author
on
February 16, 2021
Rating:

No comments:
Post a Comment