வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் நடாத்தப்பட்ட மகளீர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்.
மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சாந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மதிப்பார்ந்த மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உயர்திரு. செ. கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கேதீஸ்வரன், மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திரு. ஜசிந்தன், மாந்தை மேற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. பவானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள் ஆசியுரையினை மனே ஐங்கர சர்மா ஐயா அவர்கள் வழங்கினார்.
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் நடாத்தப்பட்ட மகளீர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்.
Reviewed by Author
on
February 16, 2021
Rating:

No comments:
Post a Comment