பஸ்ஸில் மரணித்தவருக்கு கொரோனா பொசிடிவ்..!
இதனையடுத்து சடலத்தில் செய்யப்பட்ட PCR பரிசோதனையிலேயே மேற்படி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர் வடமத்திய மாகாண அலுவலக உதவியாளராக பணிபுரிந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் பணிசெய்த அலுவலகத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
பஸ்ஸில் மரணித்தவருக்கு கொரோனா பொசிடிவ்..!
Reviewed by Author
on
February 17, 2021
Rating:

No comments:
Post a Comment