இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து
அந்த ஆலையில் ஒரு நாளைக்கு 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாகத் தேசிய எரிசக்தி நிறுவனமான Pertamina தெரிவித்தது.
தீ விபத்து ஏற்படும் போது கடும் மழை பெய்து கொண்டிருந்ததாகவும், மின்னல் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு தீ விபத்துக்குள்ளாகது என்பது இதுவரையில் தெரியவில்லை எனவும் எண்ணெய் வழிந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Pertamina நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ விபத்து
Reviewed by Author
on
March 29, 2021
Rating:

No comments:
Post a Comment