அண்மைய செய்திகள்

recent
-

திறப்பனை விபத்தில் இரு பெண்கள் பலி – 13 பேர் காயம்!

அநுராதபுரம் – திறப்பனை பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இன்று (27) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.விபத்து இடம்பெற்ற வானில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பயணித்த, நிலையில் இருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

திறப்பனை விபத்தில் இரு பெண்கள் பலி – 13 பேர் காயம்! Reviewed by Author on March 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.