இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முயன்ற 86 இந்திய மீனவர்களை கடற்படை தடுத்து நிறுத்தியது
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்திய கடலோர காவற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களையும் படகுகளையும் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல் வழியாக இலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் வருகை தருவதை தடுக்கும் நோக்கில், கடற்படையின் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முயன்ற 86 இந்திய மீனவர்களை கடற்படை தடுத்து நிறுத்தியது
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment