இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி!
தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேச குற்ற புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பின்வவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி!
Reviewed by Author
on
July 20, 2021
Rating:

No comments:
Post a Comment