அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்: இராணுவத் தளபதி
அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிற்துறைக்கு செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள இடங்களில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது என இராணுவத் தளபதி கூறினார்.
அத்தியாவசிய சேவைகள், விவசாயம், ஏற்றுமதித்துறை, ஆடை கைத்தொழில் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்: இராணுவத் தளபதி
Reviewed by Author
on
August 27, 2021
Rating:

No comments:
Post a Comment