142 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
இராணுவ புலனாய்வாளர்களின் தகவல் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் குறித்த பொதிகளை மீட்டுள்ளனர் இதில் நான்கு உரப்பைகளில் இருந்து 72 பொதிகள் காணப்படுவதோடு 142 கிலோகிராம் நிறை என தெரியவருகிறது
அளவீட்டு பணிகளை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
142 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு
Reviewed by Author
on
August 27, 2021
Rating:
Reviewed by Author
on
August 27, 2021
Rating:


No comments:
Post a Comment